Tuesday, April 21, 2015
Sunday, January 11, 2015
Flood waters over Ampara and Batticaloa Districts, Satellite images
Flood waters over Ampara and Batticaloa Districts, Sri Lanka
Source: RADARSAT-2 / Sentinel-1
Acquired: RADARSAT-2: 30/12/2014
Sentinel-1: 18/12/2014
Sentinel-1: 18/12/2014
Copyright: RADARSAT-2 Data and Products © MacDonald, Dettwiler and Associates Ltd. (2014) - All Rights Reserved. RADARSAT is an official trademark of the Canadian Space Agency.
Sentinel-1A © Copernicus / ESA 2014
Map produced by UNITAR/UNOSAT
Sentinel-1A © Copernicus / ESA 2014
Map produced by UNITAR/UNOSAT
https://www.disasterscharter.org/image/journal/article.jpg?img_id=98263&t=1420730543619
https://www.disasterscharter.org/web/guest/-/flood-in-sri-lanka
Saturday, January 10, 2015
President Maithripala Sirisena was arrested and put behind bars at Batticaloa jail during 1971
Maithripala Sirisena was arrested and put behind bars at Batticaloa jail during 1971 insurrection. - See more at: http://www.dailymirror.lk/60879/who-is-this-sirisena#sthash.iv5eqzTM.dpuf
Sunday, December 21, 2014
Eastern International College is Batticaloa’s pioneer international school
- See more at: http://www.nation.lk/edition/jeans/item/30655-eastern-international-college-batticaloa-celebrates-10th-anniversary-strive-to-lead.html#sthash.XFYAxPYS.dpuf
- See more at: http://www.nation.lk/edition/jeans/item/30655-eastern-international-college-batticaloa-celebrates-10th-anniversary-strive-to-lead.html#sthash.XFYAxPYS.dpuf
Saturday, December 20, 2014
Monday, September 29, 2014
பாசிக்குடா கடற்பரப்பில் நீராவி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
பாசிகுடா கடற்பரப்பில் மூழ்கியிருந்த நீராவி கப்பல் ஒன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காலி சமுத்திர தொல்பொருள் பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற ஆராய்ச்சிகளின்போது இந்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னரும் பாசிகுடா கடற்பரப்பிலிருந்து மூன்று கப்பல்களின் சிதைவுகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த அனைத்து கப்பல்களும் 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என அனுமானிக்கப்படுவதாக தொல்பொருள் நிபுணர் ரசிக்க முத்துகுமாரன தெரிவித்துள்ளார்.
கப்பல்களின் அநேகமான பாகங்கள் உடைந்துள்ளதால் அவை எந்த காலப் பகுதியைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்த முடியாமற்போயுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
Thursday, September 18, 2014
ஜப்பானிய பெண்கள் பல்கலைக் கழக குழுவினரால் ஏறாவூரில் பிரமாண்டமான சமையல் விருந்து!
ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியர்களும் மாணவிகளும் புதனன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கு வந்து சுவையான ஜப்பானிய சமையல் செய்து கிராமத்தவர்களுக்குப் பரிமாறி மகிழ்ந்தனர்.
ஏறாவூர் மீராகேணி கிராமத்தில் உள்ள முஸ்லிம் கிராமத்தவர்களுடன் தங்கி அவர்களது நிகழ்வுகளிலும் இந்த ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியை மோமோ வகூரி யும் அப்பல்கலைக் கழகத்தின் 9 மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஜப்பானிய பல்கலைக் கழக குழுவினரால் பெரிய விருந்து வைபவம் ஒன்று ஏறாவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியை மோமோ வகூரி, நிருவாக அதிகாரி நிச்சிக்கோ டொகுமாரு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம், சர்வோதய சர்வதேச பிரிவின் இணைப்பாளர் பந்துல செனவிரெட்ன உட்பட கிராம பொது மக்கள், நிறுவனங்களின் பிரதி நிதிகள், அரச அதிகாரிகள் என அநேகம் பேர் கலந்து கொண்டனர்.
சர்வோதய இயக்கத்தின் சர்வதேச கற்கைகளுக்கான பிரிவு இந்த பரஸ்பர நட்புறவுடனான வெளிக்கள கற்றல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஜப்பானிய புக்குஓகா பெண்கள் பல்கலைக்கழக பேராசிரியர்களும் மாணவிகளும் இலங்கையின் மட்டக்களப்பு உட்பட வேறு சில மாவட்டங்களிலும் 3 வாரங்கள் சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம் கிராமங்களில் மக்களோடு மக்களாகத் தங்கியிருந்து தமது நட்புறவு கற்றலை மேற்கொள்வர் என்று ஜப்பானிய புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியை மோமோ வகூரி தெரிவித்தார்.
source :Virekesari
Subscribe to:
Posts (Atom)